சத்தரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிப்பு

மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளைப் பரப்பிய குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட ராஜாங்கனையே சத்தரதன தேரருக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் ஜூலை மாதம் 12 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply