முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கோரும் அரசாங்கம் : மரிக்கார் எம்.பி சுட்டிக்காட்டு

கோவிட் தொற்றில் மரணித்த முஸ்லிம் பிரஜைகளின் சடலங்களை எரித்த குற்றச்செயலில் இருந்து ராஜபக்சவினரை பாதுகாத்து அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தவே தற்போது அமைச்சரவை முஸ்லிம் சமூகத்திடம் மன்னிப்பு…