குற்றச்செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்களை அடையாளம் காண புதிய நடவடிக்கை!

குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களை அடையாளம் காண்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர்…

இலங்கை குற்றவாளிகளுக்கு சர்வதேச பொலிஸார் சிவப்பு அறிவித்தல்!

இலங்கையில், கொலை உட்பட பல்வேறு குற்றங்களைச் செய்து நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற 148 பாதாள உலகக் குற்றவாளிகளை கைது செய்வதற்கு இன்டர்போல் சிவப்பு அறிவித்தலை விடுத்துள்ளது….