குற்றச்செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்களை அடையாளம் காண புதிய நடவடிக்கை!

குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களை அடையாளம் காண்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது.

பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ், எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைகளிலும் ஈடுபடக்கூடிய எந்தவொரு வெளியேறும் அல்லது வருகைதரும் நபர்களையும் அடையாளம் காணும் முயற்சியில் குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply