விமான நிலையத்தில் அதிரடியாக கைது செய்யப்பட நடிகரின் மனைவி!

பிரபல நடிகரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான ஒருவரின் மனைவி என கூறிக்கொண்ட பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் இந்தியாவில் இருந்து இலங்கை…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நபர் ஒருவர் கைது!

25 லட்சம் ரூபா பெறுமதியான இ-சிகரெட்டுகளை சட்டவிரோதமான முறையில் விமான நிலையத்தில் இருந்து கொண்டு செல்ல முயன்ற போது விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின்…

போதைப்பொருளை விழுங்கி கடத்த முயன்ற இரண்டு பெண்கள் கைது!

500 கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை உட்கொண்டு கடத்த முயன்ற வெளிநாட்டு பெண்கள் இருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் போதைப்பொருள்…

குற்றச்செயல்களில் ஈடுபடும் சந்தேகநபர்களை அடையாளம் காண புதிய நடவடிக்கை!

குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடிய நபர்களை அடையாளம் காண்பதற்காக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு ஒன்று நிறுவப்பட்டுள்ளது. பொது பாதுகாப்பு அமைச்சர்…

கனேமுல்ல சஞ்சீவ கும்பலில் இருந்த துப்பாக்கிதாரி ஒருவர் கைது !

பிரபல பாதாள உலக பிரமுகரான கணேமுல்ல சஞ்சீவவுக்கு துப்பாக்கி ஏந்தியதாக கூறப்படும் அவரது நெருங்கிய சகா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ரொஷான் சத்துஷ்க,…

ஆரம்பமாகவுள்ளது அபுதாபி – கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவை!

அபுதாபி மற்றும் கட்டுநாயக்கவுக்கு இடையிலான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக அபுதாபியின் ஏர் அரேபியா விமான சேவை அறிவித்துள்ளது. அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் கட்டுநாயக்க…

ஜேர்மனி செல்ல முயன்ற யாழ் இளைஞர்கள் நால்வர் விமான நிலையத்தில் கைது!

போலிக் கடவுச்சீட்டு மற்றும் விமானச் சீட்டுகள் மூலம் ஐரோப்பாவுக்குச் செல்ல முயன்ற 5 இளைஞர்கள், நேற்று திங்கட்கிழமை (31) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்….

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேருந்து சேவை நிறுத்தம்

கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவையை நிறுத்துவதற்கு விமான நிலைய அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக விமான…

போராட்டத்தில் இறங்கியுள்ள விமான நிலைய ஊழியர்கள்!

கட்டுநாயக்க விமான நிலைய ஊழியர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் இந்த…

28 மில்லியன் பெறுமதியான தங்க நகைகளுடன் வர்த்தகர்கள் இருவர் கைது 

28 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை கடத்த முற்பட்ட வர்த்தகர்கள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது…