கோர விபத்தில் சிதறிப் போன கார்!

கொழும்பு – தெஹிவலை மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற கோரவிபத்தில் சாரதி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கார்…

 கடற்கரையிலிருந்து மீட்கப்பட்ட பொலிஸ் அதிகாரியின் சடலம்!

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் தெஹிவளை ஓபன் பிளேஸ் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. விக்டோரியா பாலத்திலிருந்து களனி ஆற்றில்…

தெஹிவளையில் கட்டிடத்தில் இருந்து மீட்கப்பட்ட கைக்குண்டு!

தெஹிவளையில் உள்ள பதினொரு மாடி கட்டிடத்தில் இன்று காலை கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, பொலித்தீன் பையில் சுற்றப்பட்ட நிலையில், கட்டிடத்தின் ஐந்தாவது…

உலக சிறுவர்தினத்தை முன்னிட்டு மிருகக்காட்சிசாலையில் இலவச அனுமதி!

உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு,  அக்டோபர் 1ஆம் திகதி அன்று, 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள், தெஹிவளையில் உள்ள தேசிய விலங்கியல் பூங்காவினை  இலவசமாகப் பார்வையிடலாம் என தேசிய…

சுமார் 1.2 மில்லியன் பெறுமதியான ஐஸ் ஐஸ்போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

சுமார் 1.2 மில்லியன் பெறுமதியான 60 கிராம்  ஐஸ்போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில்,…

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது !

தெஹிவளை பன்னலோக மாவத்தையில் வைத்து 1 கிலோ 10 கிராம் ஐஸ்  போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய…