கொரோனா, டெங்கு பரவலைக் கட்டுப்படுத்த விசேட குழுக்கள்

இலங்கைக்குள் கொவிட் – 19 பரவல் மற்றும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் அமைச்சர்கள் குழு மற்றும் நிபுணர் குழு…

பாடசாலைகளில் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

பாடசாலை தவணை ஆரம்பிக்கும் முன்னர் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். இந்த வேலைத்திட்டம் நாட்டின் அனைத்து மாகாணங்களையும்…

க.பொ.த சா/த பரீட்சைகள் நிலையங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் இன்றுடன் முடிவடையும் நிலையில், , அனைத்து பரீட்சை நிலையங்களிலும் டெங்கு நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பல…

இலங்கையில் டெங்கு பாதிப்பு 4000 கடந்துள்ளது

இலங்கையில் 2023 ஆம் ஆண்டு பதிவாகியிருந்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 40,000 ஐக் கடந்துள்ளது. தொற்றுநோயியல் பிரிவின் படி, இந்த வருட ஆரம்பம் முதல்  இன்று வரை…

டெங்கு நோய்த் தொற்றிலிருந்து இலங்கை இன்னும் விடுபடவில்லை

இலங்கையில், ஒப்பீட்டளவில் மழைவீழ்ச்சி குறைந்துள்ள போதிலும், டெங்கு நோயின் தாக்கத்திலிருந்து நாடு இன்னும் விடுபடவில்லை எனப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் (PHIU) எச்சரித்துள்ளது. செய்தி நிறுவனம்…

நான்கு மாவட்டங்களில் டெங்குவின் தாக்கம் அதிகரிப்பு!

கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி, கேகாலை, காலி மற்றும் குருநாகல் மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய…