ஆசன முன்பதிவு தொடர்பாக திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!

இன்று (01) முதல் ஒன்லைன் முறையின் மூலம் ஆசனங்களை முன்பதிவு செய்யும் நேரம் திருத்தப்படவிருந்த நிலையில், அது மேற்கொள்ளப்பட மாட்டாது என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒன்லைன்…

கொழும்பு கரையோரப்பாதையில் ரயில்கள் இரத்து!

கரையோர புகையிரதப்பாதையில் பயணிக்கும் ரயில்கள் இன்றும் (30) நாளையும் (31) தொடர்ந்தும் தாமதமாகச் செல்லும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் மேற்கொள்ளப்படும்…

மண் சரிவு காரணமாக மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடை!

நேற்று மாலை ரயில் தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால், மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்து தடைபட்டுள்ளது. ஹாலி-எல மற்றும் உடுவர ரயில் நிலையங்களுக்கு இடையில் இந்த…

இந்த ஆண்டில் இதுவரை 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டுள்ளன!

இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மட்டும் 100க்கும் மேற்பட்ட ரயில்கள் தடம் புரண்டதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில்வே திணைக்களத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின்படி, ஜனவரி…

ரயில் தடம் புரண்டதால் மலையகப் பாதையில் ரயில்கள் தடைபட்டுள்ளன!

இன்று பிற்பகல் இடம்பெற்ற ரயில் தடம் புரண்டதன் காரணமாக மலையகப் பாதையில் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி…

முல்லைத்தீவு மக்களுக்கான ரயில் சேவை தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு!

மாங்குளம் புகையிரத நிலையத்தில் எதிர்வரும் 21ஆம் திகதி முதல் கடுகதி ரயில்கள் உட்பட்ட அனைத்து ரயில்களும் நிறுத்தப்படும் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. முறிகண்டி மற்றும் மாங்குளம்…

கைவிடப்பட்டது ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களின் வேலை நிறுத்தம்!

ரயில்வே உப கட்டுப்பாட்டாளர்களால் முன்னெடுக்கப்பட்டு வந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது . இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்னவுடன் இன்று காலை மேற்கொள்ளப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து அவர்கள் இந்த அறிவிப்பை விடுத்துள்ளனர்….

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு!

ரயில் கட்டுப்பாட்டாளர்களின் விடுமுறைகள் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார். அதற்கமைய இன்று அனைத்து உப கட்டுப்பாட்டாளர்களும் நண்பகல் 12.00 மணிக்கு முன்னர் பணிக்கு சமூகமளிக்குமாறும்…

இன்றும் பல ரயில் சேவைகள் ரத்து!

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் ஆரம்பித்த பணிப்பகிஷ்கரிப்பு இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியொருவர் உப ரயில் கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல்…

ரயில்வே துறையை ஆணையமாக மாற்ற புகையிரத நிலைய அதிபர்கள் எதிர்ப்பு!

புகையிரத திணைக்களத்தை ஆணையமாக மாற்றுவதற்கு பதிலாக அதனை மறுசீரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத திணைக்களத்தை அதிகார…