மட்டக்களப்பிற்கு பயணமாகும் பிரதமர் – பாரிய போராட்டத்திற்கு தீர்மானம்!

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இலங்கை பிரதமர் தினேஸ் குணவர்தன பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளைய தினம் மட்டக்களப்பு கச்சேரியில் பிரதமர் தலைமையில் உணவு பாதுகாப்பு சம்பந்தமான கூட்டம் இடம்பெற…

அஸ்வெசும தொடர்பில் பிரதமரின் உத்தரவு!

அஸ்வெசும சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கும், கொடுப்பனவுகளை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன இன்று…

தமிழருக்கான சமஷ்டி மற்றும் உரிமையை வழங்குவதா இல்லையா என்பதை முடிவு செய்வது நாடாளுமன்றமே!

சமஷ்டி அதிகாரத்தைக் கோருவதற்கு தமிழர்களுக்கு, தமிழ் கட்சிகளுக்கு உரிமை உண்டு. ஆனால் அதனை வழங்குவதா இல்லையா என்பதை நாடாளுமன்றமும் அரசுமே  முடிவு செய்யும் என பிரதமர் தினேஷ்…

இலங்கையில் காலநிலை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை அமைக்க ஜேர்மன் நிறுவனம் தீர்மானம்!

ஜேர்மன் – லங்கா காலநிலை தொழில்நுட்ப நிறுவனம் விரைவில் இலங்கையில் காலநிலை தொழில்நுட்ப பயிற்சி நிறுவனத்தை அமைப்பதற்கு தீர்மானித்துள்ளது. ஜேர்மனின் சன் பாமின் குரூப் ஏ.ஜி. நிறுவனத்தின்…

நிவாரண உதவித் திட்டம் தொடரில் பிரதமர் வெளியிட்ட அறிவிப்பு!

நிவாரண உதவித் திட்டத்தில் உள்வாங்கப்படாத குடும்பங்கள் எதிர்வரும் 10ஆம் திகதி வரை தமது முறைப்பாடுகளை சமுர்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமோ அல்லது பிரதேச செயலகங்களிடமோ மேன்முறையீடுகளை கையளிக்க முடியும்…

தனியார் பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு வாய்ப்பு!

அரச பல்கலைக்கழகங்கள் மாத்திரமன்றி தனியார் பல்கலைக்கழகங்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் மாணவர்களுக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது மிகவும் முக்கியமானது என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். தான்…

விசேட விடுமுறை தொடர்பில் சற்றுமுன் வெளியான வர்த்தமானி!

எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதியை விசேட வங்கி விடுமுறை தினமாக  அரசாங்கம் அறிவித்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற…

பேராதனை வைத்தியசாலையில் விசமான ஊசி மருந்து – நாடாளுமன்றில் கேள்வி!

கண்டி பேராதனை வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்பட்டிருந்த ஊசி மருந்து விசமான நிலையில் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என எதிர்க்கட்சித் தலைவர்…

மாகாண ஆளுநர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள உத்தரவு..!

டெங்கு நோய் பரவலை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன மாகாண ஆளுநர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக…