யாழ்.போதனாவில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – விதிக்கப்பட்டுள்ள தடை!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்மார்ட் போன்களை பாவிக்க பணியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். கடமை நேரத்தில் தாதியர்கள், சுகாதார ஊழியர்கள்,…

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரம் – வைத்தியசாலை முன் போராட்டம்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் கை ஒன்று மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்று…

சிறுமியின் கை அகற்றப்பட்டமைக்கு காரணமான அனைவரின் விபரங்களும் பகிரங்கப்படுத்த வேண்டும்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் எட்டு வயது சிறுமியின் கை அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொது வெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதுடன் வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சத்திய…

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் – வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்!

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன எனவும்…

வடமாகாணத்திலிருந்து வெளியேறிய பல வைத்தியர்கள்!

வட மாகாணத்தில் ஒருவருடத்தில் மாத்திரம் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக வட மாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று…