சாரதி அனுமதி அட்டையில் மாற்றம் – ஆரம்பமானது திட்டம்!

QR குறியீடுகளுடன் சாரதி அனுமதி அட்டையை வழங்கும் திட்டத்தை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தொடங்கியுள்ளது. அமைச்சரவை அனுமதி கிடைத்ததை அடுத்து இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அத்திணைக்களத்தின் ஆணையாளர்…

பிரித்தானியா இலங்கை இடையே சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றத்திற்கு யோசனை!

பிரித்தானியாவும் இலங்கையும் பரஸ்பர சாரதி அனுமதிப்பத்திர பரிமாற்றத்தை எளிதாக்கும் முயற்சியில், தற்போது ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இரு…

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் நடவடிக்கை மீண்டும் திணைக்களத்திடம்!

சாரதி அனுமதி பத்திரங்களை அச்சிடுதல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளையும் மீண்டும் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, சாரதி அனுமதி பத்திரங்களை…

சாரதி அனுமதிப் பத்திரத்திற்கான வாய்மொழி பரீட்சை யாழில்!

எழுதுதல், வாசித்தல் திறன் குறைந்தோருக்கான சாரதி அனுமதிப்  பத்திரத்தைப்  பெற்றுக்கொள்வதற்கான வாய் மொழி பரீட்சை யாழ்.மாவட்ட மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் நடைபெறவுள்ளது. அதற்கமைய எதிர்வரும் 25 மற்றும்…

இலங்கை சாரதிகளுக்கு முக்கிய அறிவிப்பு – விரைவில் நடைமுறை!

போக்குவரத்து விதிமீறல்களுக்கான தகைமை இழப்பு புள்ளி செயல்முறை அடுத்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த முறையின் கீழ்,…

புதிய சாரதி அனுமதிப் பத்திரங்களுக்கு கட்டண அறவீடு!

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் கணினி அமைப்புக்கு பொறுப்பான நிறுவனம் சாரதி அனுமதிப் பத்திர அட்டைகளை அச்சிடும் இயந்திரங்களை பெற்று, பத்திரமொன்றுக்கு 150 ரூபா அறவிடும் நடைமுறையுடன்…

ஓட்டுநர் உரிமத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலத்தை நீடிப்பதற்கான நடவடிக்கைகள் கடந்த வாரத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக DMD ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த வீரசிங்க தெரிவித்துள்ளார். காலாவதியான ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதில்…

சாரதி அனுமதி அட்டை அச்சிடல் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவித்தல்!

சாரதி அனுமதி அட்டைகளை தனியார் மூலம் அச்சிடத் தீர்மானித்துள்ளதாக இலங்கை மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய தனியார் துறை மூலம் மொத்தம் 800,000 சாரதி…

பிரித்தானியா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு!

பிரித்தானியாவிற்கு செல்லும் இலங்கையர்களுக்கும், இலங்கை வரும் பிரித்தானிய சுற்றுலா பயணிகளுக்கும் சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பான முக்கிய அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, பிரித்தானியாவிற்கு தொழில் நிமித்தம் செல்லும்…