இலங்கையின் முக்கிய புள்ளிகள் தொடர்பில் வெளியாகிறது சர்ச்சைக்குரிய ஆவணப்படம்!

இலங்கையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு தொடர் குண்டுவெடிப்புகள் குறித்த சிறப்பு ஆவணப்படத்தை வெளியிட பிரித்தானியாவின் சனல்…

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் – அனுப்பப்பட்ட எச்சரிக்கை கடிதம்!

இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ். குண்டுதாரிகள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பில் தீவிரமாக தேடிப்பார்க்குமாறும் முறையான நடவடிக்கைகளை எடுத்து பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் தெரிவித்து…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சந்தேக நபர் ஒருவருக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு!

உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், சினமன் கிராண்ட் மற்றும் ஷங்ரில்லா ஹோட்டல்களில் குண்டினை வெடிக்கச் செய்த தற்கொலை குண்டுதாரிகளான சகோதரர்களின் இளைய சகோதரரான மொஹம்மட் இப்ராஹீம்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்- பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக நடவடிக்கை!

இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற போது கட்டானைப் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய புலனாய்வு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட…

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் யார்? விரைவில் அம்பலமாகும்!

ஈஸ்டர் தாக்குதலை நடத்துவதற்கு உறுதுணையாக இருந்தவர்கள் ஊடாகவே, எதிர்காலத்தில் தாக்குதல் குறித்த உண்மைகள் வெளிவரும் என பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். கொழும்பு, கொச்சிக்கடை…