பிள்ளையானின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட வேண்டும் – சபாநாயகருக்கு கடிதம்!

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் (பிள்ளையான்) நாடாளும‌ன்ற‌ உறுப்புரிமையை இடைநிறுத்த வேண்டும் என‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சி (உல‌மா க‌ட்சி)…

அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள சனல் 4 காணொளி – இலங்கை தொடர்பில் ஐ.நாவின் அறிக்கை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் அனைத்து விடயங்களையும் உள்ளடக்கிய வகையில் சுதந்திரமான விசாரணை சர்வதேச ஆதரவுடன் நடத்தப்பட வேண்டும் என அறிக்கை ஒன்று வெளியிட்டப்பட்டுள்ளது. ஜெனீவாவில் உள்ள ஐக்கிய…

சனல் 4 ஊடக நிறுவனம் அல்ல திரைப்பட நிறுவனம் – நாமல் சீற்றம்!

ஈஸ்டர் தாக்குதலை மேற்கொண்டு தேர்தலில் வெற்றி பெற வேண்டிய தேவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கோ ராஜபக்ஷவினருக்கோ இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்…

அசாத் மௌலானாவின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 700 இலட்சம் – நாடாளுமன்றில் அம்பலப்படுத்தப்பட்ட தகவல்!

தென்னிலங்கையில் ஜனாதிபதியாக ஒருவரை வெற்றி பெற வைப்பதற்கு 9 முஸ்லிம் அடிப்படைவாதிகள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறுவார்களா என முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த…

வெளியானது சனல் 4 ஆவணப்படம் – பகிரங்கப்படுத்தப்பட்ட இரகசியங்கள்!

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தினமான ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட தொடர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் சனல் 4வினால் ஆவண படம் ஒன்று ஒளிபரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காஸ்…

அசாத் மௌலானாவின் வாக்கு மூலம் தொடர்பில் தீவிர விசாரணைக்கு வலியுறுத்தல்!

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலுடன் கோட்டாபய, மஹிந்த, பசில் மற்றும்  பிள்ளையானுக்கும் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்த அசாத் மௌலானாவின் வாக்கு மூலத்திற்கு அமைய விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட வேண்டும்…

சர்ச்சைக்குரிய சனல் 4 காணொளி – சர்வதேச விசாரணைக்கும் தயாராகும் அரசாங்கம்!

சனல்-4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்தப்படும் எனவும் நேற்று அமைச்சரவை கூட்டத்திலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டது எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். இலங்கை…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம் – பெருந்தொகை நட்ட ஈடு கோரும் அரச புலனாய்வு பொறுப்பதிகாரி!

இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சூம் தொழில்நுட்பம் ஊடாக தேசிய மற்றும் சர்வதேச மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட கூட்டத்தின் போது அருட்தந்தை சிறில் காமினி…

சனல் 4 விடம் முக்கிய தகவலை கசியவிட்ட ஆசாத் மௌலானா – வெடிக்கவுள்ள பூகம்பம்!

இலங்கையில், 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெறுவதற்கு முன்னர், குண்டுதாரிகளை இலங்கை இராணுவ உளவுத்துறை சந்தித்ததாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் செய்தித் தொடர்பாளர்…

மூடி மறைக்கப்படும் பரிந்துரைகள் – மீண்டும் சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் பேராயர்!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச தரத்திற்கு அமைவாக முழுமையான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை அரசாங்கம் ஆரம்பிக்க வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்…