ஈஸ்டர் தாக்குதலிற்கு சர்வதேசம் ஏற்றுக்கொள்ளும் வகையிலான விசாரணை அவசியம்!

ஈஸ்டர் தாக்குதலில் சுமார் 15 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். எனவே சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி…

கோட்டாபயவைப் போன்றே உண்மையை மறைக்கும் ரணில்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாய ராஜபக்ஷ மறைத்ததைப் போன்று ரணிலும்  மறைக்கின்றார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச  குற்றம் சாட்டியுள்ளார். இன்று நாடாளுமன்ற கட்டிடத்…

உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவர் சுமந்திரன் இடையே விசேட சந்திப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகளாவிய குற்றவியல் நீதிக்கான அமெரிக்காவின் தூதுவர் Beth Van Schaack   ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பு உலகளாவிய…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக சனல் 4 வெளியிட்ட சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தில் கூறப்பட்ட சமீபத்திய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் குழுவொன்றை…

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் தொடர்புண்டு!

இலங்கையில் 2009 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலைக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச விசாரணை மூலம் நீதி வழங்கப்படிருந்தால் 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ரணில் எடுத்துள்ள தீர்மானம்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சனல் 4 அலைவரிசையில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்வதற்காக ஓய்வுபெற்ற மூன்று சிரேஷ்ட அரச அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றை…

ஈஸ்டர் தாக்குதல் பிரதான சூத்திரதாரிகளை உடன் கைது செய்யுங்கள்!

இலங்கையில் 2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் என ‘சனல் 4’ ஆவணப்படத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள சந்தேக நபர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட…

சனல் 4 காணொளி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள செய்தி!

சனல் 4 காணொளி ஊடாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயங்கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. கோட்டாபய ராஜபக்சவை ஜனாதியாக…

ராஜபக்சர்களை அதிகாரத்திற்கு கொண்டு வந்தவரே கர்த்தினால் – அருட் தந்தை சத்திவேல் குற்றச்சாட்டு!

வடகிழக்கில் தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நேரடியாக நில ஆக்கிரமிப்பு மற்றும் பௌத்தமயமாக்கலை இராணுவமே செய்து வருகிறது என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான…

உயிர்த்த ஞாயிறு மீள் விசாரணை தொடர்பில் சஜித் விடுத்துள்ள வலியுறுத்தல்!

உயர்த்த ஞாயிறு தொடர்பான மீள் விசாரணையை ஷானி அபேசேகரவிடம் ஒப்படைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். கொழும்பு பிரதேசத்தில் பாரபட்சமின்றி வெளிப்படைத் தன்மையுடன்…