ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நினைவு கூரல்! ஊர்வலமொன்றிற்கு ஏற்பாடு!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் ஐந்தாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில், “நீதி கிடைக்கும் வரை விழித்திருப்போம்” என்ற தொனிப்பொருளில் கொழும்பு பேராயர் இல்லம் விசேட சமய நிகழ்ச்சிகளை…

உயிர்த்த ஞாயிறு விவகாரம் – பேராயரின் கருத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச விசாரணைதேவையில்லை என கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். தாக்குதல் தொடர்பாக அரசியல் செல்வாக்கு இல்லாமல்…