வியாழேந்திரனின் தம்பி மற்றும் செயலாளர் கைது!

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரனின் தம்பி மற்றும் செயலாளர் ஆகிய இருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் இன்றையதினம் (01.08.2024) மட்டக்களப்பு…

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள 30 மாணவர்கள் வைத்தியசாலையில்!

மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 30 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (25) மாலை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள…

‘வடக்கு கிழக்குத் தமிழரின் இணைப்பாட்சி கோரிக்கையின் தோற்றம்’ – கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும்!

இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழரின் இணைப்பாட்சி(சமஷ்டி) கோரிக்கையின் தோற்றம் தொடர்பான கண்காட்சியும் வரலாற்றுத் தெளிவூட்டலும் இடம்பெறவுள்ளது. அது தொடர்பில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஊடக சந்திப்பு…

தொடர் அடாவடியில் சுமண ரத்ன தேரர் – இன முரண்பாட்டை ஏற்படுத்த முயற்சி!

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட இருதயபுரம் பகுதியில் நேற்று மாலை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் மேற்கொண்ட செயற்பாடுகள் காரணமாக அப்பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இருதயபுரம் கிழக்கு பகுதியில் உள்ள…

கிழக்கு மாகாண தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள சுற்றறிக்கை!

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு…

கதவடைப்புப் போராட்டத்திற்கு பூரண ஆதரவு வழங்கும் வடமாகாண தனியார் வர்த்தக சங்கம்!

தமிழ்த்தேசிய கட்சிகளால் எதிர்வரும் 20.10.2023 அன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொது முடக்கம் மற்றும் முழு கதவடைப்புப் போராட்டத்திற்கு வடமாகாண தனியார் வர்த்தக ஊழியர் சங்கம் ஆதரவு வழங்குவதாக…

கதவடைப்புப் போராட்ட நாளில் லியோ திரைப்படக் காட்சிகளுக்குத் தடையா?

எதிர்வரும் வெள்ளிக்கிழமை 20ஆம் திகதி வடக்கு கிழக்கில் பூரண நிர்வாக முடக்கத்திற்கும் கதவடைப்பிற்கும் தமிழ் கட்சிகள் கூட்டாக அழைப்பு விடுத்துள்ளன. இந்நிலையில் கதவடைப்பு போராட்டம் இடம்பெறும் தினத்தில்…

வடக்கு கிழக்கில் மாபெரும் நிர்வாக முடக்கத்திற்கு அழைப்பு!

வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண நிர்வாக முடக்கம் மற்றும் கதவடைப்பு போராட்டத்திற்கு மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து தரப்புகளும் ஒத்துழைப்பை வழங்குமாறு தமிழ்த் தேசிய கட்சிகளின்…

மயிலத்தமடு, மாதவனை விவகாரம் – ரணில் விடுத்துள்ள பணிப்புரை!

மயிலத்தமடு, மாதவனை கால்நடைவளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளில் தனியார் ஆக்கிரமிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கடந்த சில மாதங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைத்துவரும் நிலையில்,  இந்த பிரச்சினை தொடர்பில்…

திருகோணமலையில் மீண்டும் தொடரும் பதற்றம் – திடீர் படையெடுப்பில் பௌத்த துறவிகள்!

திருகோணமலை கிண்ணியா குரங்கு பாஞ்சான் பிரதேசத்தில் இராணுவ முகாம் அமைந்துள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான காணிக்குள் பௌத்த துறவிகள் தொடர்ச்சியாக சென்று வருவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர். இவ்வாறான…