இலங்கை தொடர்பில் உலக பொருளாதாரப் பேரவை வெளியிட்டுள்ள கருத்து!

இலங்கை பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டெழக்கூடிய இயலுமையில் உள்ளதாக உலக பொருளாதாரப் பேரவையின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். 7 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு கடந்த சனிக்கிழமை சீனா…

இலங்கையில் நீடித்த சமாதானத்திற்கு சாத்தியமில்லை – ஐ.நாவில் அறிக்கை!

இலங்கையில் தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படும் கலாசாரம் நிலவும் வரை உண்மையான நல்லிணக்கமோ நீடித்த சமாதானமோ சாத்தியமில்லை என ஐ.நா.வின் பிரதி மனித உரிமை ஆணையாளர் நடா அல்…

இலங்கையின் மனித உரிமை செயற்பாடுகள் தொடர்பில் ஐ.நாவில் சமர்ப்பிக்கப்படவுள்ள அறிக்கை!

ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளரினால், இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை, ஐ.நா. மனித உரிமைகள் முன்னாள் ஆணையாளர் ,…

நாட்டை கட்டியெழுப்பக்கூடிய கட்சி ஐக்கிய மக்கள் சக்தி அல்ல!

நாட்டில் வர்த்தகங்கள் சீர்குலைந்து, மருந்து கூட இல்லாத பின்னணியிலேயே பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளதாக சிலர் கூறுகின்றனர் என அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் அரசாங்கம் தற்போது தவறான பொருளாதார…

கோட்டாபயவின் அழிவுக்கு காரணமானவர்கள் சஜித்துடன்!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அழிவுக்கு காரணமான புத்திஜீவிகள் தற்போது எதிர்க்கட்சி தலைவருடன் இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்….

சீனாவில் அதிகரித்துள்ள வேலையின்மை வீதம்!

சீனாவில் 16-24 வயதுக்குட்பட்டவர்களுக்கான வேலையின்மை வீதம் ஏப்ரல் மாதத்தில் 20.4 சதவீதமாக உயர்ந்துள்ளது என அந்நாட்டு உத்தியோக பூர்வமான புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. 1.6 மில்லியன் மாணவர்கள் கல்லூரி…

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவுடன் கைகோர்க்கத் தயாராகும் அமெரிக்கா!

இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியம் என அமெரிக்க திறைசேரி செயலாளர் ஜனெட் ஜெலென் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் இலங்கையின் நடவடிக்கைகளை தாம்…

பாகிஸ்தானில் அதிகரித்த பணவீக்கம்

பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி அதிகரித்ததன் காரணமாக, பணவீக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த பணவீக்கமானது, இலங்கையை விட அதிமாகும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனையடுத்து, பாகிஸ்தான்…