கல்விசாரா ஊழியர்களிடம் கோரிக்கை விடுத்த சுரேன் ராகவன்!

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் இரண்டு மாத சம்பளம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான மேலதிக நேரக் கொடுப்பனவுகளை வழங்குவதற்கும், அவர்களின் கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, அவற்றை உதய செனவிரத்ன…

யாழ் கல்லூரியில் இடம்பெற்ற சர்வதேச மாணவர் உளவியல் செயலமர்வு!

கடந்த வெள்ளிக்கிழமை யாழ் புனித பத்திரிசியார் கல்லூரியின் ஒழுங்குபடுத்தலில் ஆசிய பசுபிக் பாடசாலைகள் உளவியல் அமைப்பு இடம்பெற்றது. இந்நிலையில் குறித்த செயலமர்வில் யாழ் மாவட்ட குரு முதல்வர்…

பரீட்சைகள் தொடர்பான வெளிவந்த அறிவிப்பு!

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் I, II மற்றும் III ஆம் வகுப்புகளுக்கான பரீட்சைகள் நடத்தப்படும் திகதி தொடர்பான அறிவிப்பை இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகம் வெளியிட்டுள்ளது….

கிழக்கு மாகாண தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்பில் வெளியாகியுள்ள சுற்றறிக்கை!

கிழக்கு மாகாணத்தில் ஞாயிறு மற்றும் வெள்ளிக் கிழமைகளில் தனியார் கல்வி வகுப்புகளை நடத்துவதைத் தடைசெய்து மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அறநெறிக் கல்வியில் ஈடுபடுவதற்கு…

நீண்ட காலத்தின் பின்னர், மகாபொல கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சி!

நீண்ட காலத்தின் பின்னர், மகாபொல கல்வி மற்றும் வர்த்தக கண்காட்சியை எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியானது, டிசம்பர், மாதம் 13ஆம் திகதி முதல்…

பரீட்சைகள் தொடர்பில் ரணில் பிறப்பித்துள்ள உத்தரவு!

2025ஆம் ஆண்டு முதல் கல்வி பொது தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகளை திட்டமிட்ட நேரத்திற்குள் நடத்தும் வகையில் சட்டத்தை வகுக்குமாறு ஜனாதிபதி ரணில்…

வங்குரோத்து அடைந்த நாட்டை கட்டியெழுப்ப சந்தர்ப்பம் கோரும் தேசிய மக்கள் சக்தி!

சுகாதாரம்,கல்வி,பொருளாதரம் என அனைத்து துறைகளும் வீழ்ச்சியடைந்து இலங்கை வங்குரோத்து அடைந்து ஆபத்தான நிலைமையில் இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார். தேசிய…

உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!

2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி முதல் டிசெம்பர்…

அமைச்சர்களின் தேவைக்கேற்ப செயற்படப்போவதில்லை – ரணில் திட்டவட்டம்!

நாட்டின் கல்விக் கொள்கைகளை அரசியலுக்கு அடிபணியவோ அமைச்சர்களின் தேவைக்கேற்ப மாற்றவோ இடமளிக்கப்போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார். எப்பாவல சித்தார்த்த மத்திய கல்லூரியின் 150 ஆவது…

கிழக்கில் தனியார் கல்வி நிலையங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

கிழக்கு மாகாணத்தில் தனியார் கல்வி நிலையத்தை ஒழுங்குபடுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வருவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் நீண்ட கலந்துரையாடல்,…