அதிகரிக்கும் தேர்தல் முறைப்பாடுகள்!

2024 ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இதுவரை 3,828 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இவற்றில் 28 முறைப்பாடுகள் வன்முறைச் செயல்கள் தொடர்பிலும், மேலும் 3,720 முறைப்பாடுகள்…

ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவித்தல்!

அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு வேட்புமனுக்கள் கோரப்படும்…

வாக்காளர் பதிவேடு தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பம்!

இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு இந்த வருடத்திற்கான வாக்காளர் பதிவேடு தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளை இன்று  முதல் ஆரம்பித்துள்ளது. வாக்காளர் பதிவேடு தயாரிக்கும் நடவடிக்கைகள் மே 10 ஆம்…

பிரேமரத்னவின் ராஜினாமாவை தொடர்ந்து, காலியாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

அனுராதபுரம் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்திய உத்திக பிரேமரத்னவின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்டுள்ள பாராளுமன்ற வெற்றிடம் குறித்து பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவருக்கு…

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!

தேர்தல் ஆணைக்குழுவின் புதிய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப உயர் நீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. 2023 ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலை திட்டமிட்டபடி மார்ச்…

தொடர்ந்தும் வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவிகள்!

தேர்தல் ஆணைக்குழுவின் வெற்றிடங்களுக்கான நியமனம் குறித்த அரசியலமைப்பு சபையின் ஒப்புதல் மேலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் தீர்மானிப்பதற்காக எதிர்வரும் 22ஆம் திகதி மீண்டும் அரசியலமைப்பு  சபை…