ஜனாதிபதி தேர்தல் குறித்து முக்கிய அறிவித்தல்!

அரசியலமைப்பு மற்றும் 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் விதிகளின்படி குறிப்பிட்ட கால எல்லைக்குள் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு வேட்புமனுக்கள் கோரப்படும் என இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (09) வெளியிட்ட அறிவிப்பில், தேர்தல் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், 2024 செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 16 வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்தும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply