இலங்கையில் பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலை திறப்பு

இலங்கையில் முதன்முறையாக பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலை எதிர்வரும் வெள்ளிக்கிழமை திறக்கப்படவுள்ளது. பண்டாரவளை, கஹட்டவெலயில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கையின் முதலாவது  பிரெஞ்ச் ஃப்றை பதப்படுத்தும் தொழிற்சாலை வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த…

சூரியகாந்தி பூந்தோட்டத்தை பரிசளித்த விவசாயி

அமெரிக்காவின் கன்சாஸ் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது 50 வருட திருமண பூர்த்தியை முன்னிட்டு மனைவிக்காக சூரியகாந்தி பூந்தோட்டமொன்றை பரிசளித்துள்ளார். குறித்த விவசாயி தமது 50ஆவது…

கிளிநொச்சியில் விவசாயிகள் கவனயீர்ப்பு போராட்டம் !

நெல்லுக்கான விலையினை அரசாங்கம் உரிய நேரத்தில் அமுல்படுத்துவதில்லை என தெரிவித்து கிளிநொச்சியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி இரணைமடு விவசாய சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இன்று காலை…

ஸ்பெயினில் அரசுக்கெதிராக விவசாயிகள் ட்ரக்டர் பேரணி

ஸ்பெயின் நாட்டில் வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், அதனைக் கட்டுப்படுத்தாத ஸ்பெயின் அரசுக்கெதிராக நுாற்றுக்கணக்கான விவசாயிகள் ஒன்றுகூடி ட்ரக்டர் பேரணியை நடத்தியுள்ளனர். ஸ்பெயினில் 1961ற்குப் பிறகு, இதுவரை…