எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பல் பொறுப்பேற்பு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவிப்பு

கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த நிலையில் எரிபொருள் கசிவு ஏற்பட்ட கப்பலை பொறுப்பேற்றுள்ளதாக கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. இந்நிலையில் குறித்த கப்பலில் இருந்து எரிபொருள் கசிவு…

எரிபொருட்களின் விலை உயர்வு!

லங்கா ஐஓசி நிறுவனம் மற்றும் சினோபெக் நிறுவனமும் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் விலைகளுக்கு சமாந்திரமாக எரிபொருட்களின் விலைகளை திருத்தம் செய்ய தீர்மானித்துள்ளன. இன்று அதிகாலை 5 மணி முதல்…

மீண்டும் ஏற்படவுள்ள எரிபொருள் தட்டுப்பாடு கனியவள கூட்டுத்தாபனம் விடுத்துள்ள அறிவிப்பு!

எரிபொருள் கையிருப்பில் இல்லை என இலங்கை கனியவள கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. இலங்கை கனியவள கூட்டுத்தாபனத்தின் நிர்வாகத்தில் பல்வேறு குளறுபடிகள் காணப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள  நிலையில், இது தொடர்பாக…

QR முறை மீண்டும் நடைமுறைபடுத்துவது தொடர்பில் கஞ்சன கருத்து!

இலங்கையில் எரிபொருள் விநியோகத்திற்காக மீண்டும் QR முறைமை அல்லது வேறு எந்த முறைமையையும் நடைமுறைப்படுத்தும் திட்டம் தொடர்பில் எவ்வித கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என எரிசக்தி அமைச்சர் கஞ்சன…

யாழிலும் கால் பதித்தது சினோபெக்!

யாழ் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில், சீன நிறுவனமான சினோபெக்கின்  (sinopec)  எரிபொருட்கள்  விலைக்கழிவுடன் வழங்கப்பட்டு வருகின்றமை  அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது….

சினோபெக்கின் இராஜதந்திர வர்த்தக நடவடிக்கை ஆரம்பம்!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கு லீட்டருக்கு 3 ரூபாய் விலைக் கழிவுடன் சினோபெக் லங்கா நிறுவனம் உத்தியோகபூர்வ வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி மத்தேகொடவில் உள்ள முதல் எரிபொருள்…

சினோபெக் நிறுவனத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவதில் சிக்கல்!

இலங்கையில் எரிபொருளை இறக்குமதி செய்து விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்ட ‘சினோபெக்’ நிறுவனத்திற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களை வழங்குவது சிக்கலாக மாறியுள்ளதாகவும் இதற்கான ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுவதும் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை…

இலங்கையில் சீனாவின் அடுத்த திட்டம்!

சினோபெக் நிறுவனம், இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை அமைப்பதில் ஆர்வம் காட்டுவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அண்மையில் சீனாவுக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார…

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல் !

நாட்டின் அனைத்துப் பாகங்களுக்கும் தேவையான அளவு எரிபொருட்களை விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் தமக்குத் தேவையான எரிபொருளை இன்று முதல் எந்த தடங்கல்களும் இல்லாமல் பெற்றுக்கொள்ள…

ஸ்ரீலங்காவில் எரிபொருள் விற்பனைக்காக களமிறங்க போகும் சீன நிறுவனம்!

இலங்கையில் எரிபொருள் விற்பனை செய்வது தொடர்பில் சீனாவின் சினோபெக் எனும் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஒப்பந்தமொன்றை கைச்சாத்திட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, இலங்கையில்…