க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பரீட்சைகள் திணைக்களம்!

க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ள நிலையில் www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE உத்தியோகபூர்வ…

க.பொ.த. சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு!

2023 (2024) ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தர (G.C.E.O/L) பரீட்சையின் பெறுபேறுகளை எதிர்வரும் 10 நாட்களுக்குள் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்…

உயர்தரப் பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

2023 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் திகதி தொடர்பில் பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று  முதல் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை…

பரீட்சைகள் தொடர்பான அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடத்தப்படும் காலப்பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த கல்வி அமைச்சர் சுசில்…

கொழும்பில் தமிழ் மாணவி சடலமாக மீட்பு

கொழும்பில் தூக்கில் தொங்கிய நிலையில் தமிழ் மாணவி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொரளையில் வசித்து வரும் 17 வயதுடைய சண்முகம் வளர்மதி என்ற மாணவியே இன்று அதிகாலை…

ஆட்சியாளர்களைப் போன்றே மாணவர்களும் செயற்படுகின்றனர்!

இலங்கை நாடாளுமன்றத்தினுள் மிளகாய்த் தூள் வீசி சண்டையிடுகின்றனர், கதிரைகளை வீசி சண்டையிடுகின்றனர், இவற்றை முன்னுதாரணமாக கொண்டே தற்போது பாடசாலை மாணவர்களும் செயற்படுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது…

பரீட்சை நிலையத்தில் மயக்கமுற்று விழுந்த ஆசிரியை மரணம்

ஜி.சீ.ஈ. சாதாரணப் பரீட்சையின் கண்காணிப்பாளராகக் கடமையாற்றிய பாடசாலை ஆசிரியை ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வத்தேகம மகளிர் பாடசாலையில் நேற்று இடம்பெற்றுள்ளது….

பாடசாலை மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

சிலாபம் பகுதியை சேர்ந்த மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் தற்போது நடைபெற்று வரும் க.பொ.த சாதாரண தரப்பரீட்சை எழுதும் மாணவன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று…