பயங்கரவாதம் என்ற பெயரில் காஸாவிலும் இனப்படுகொலை!

இலங்கையில் இருந்து காஸாவில் போர் நிறுத்தத்தைக் கோருவது ஆச்சரியமாக இருக்கின்றது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.  பயங்கரவாதம் என்ற பெயரில்…

காணாமல் ஆக்கியவர்களே காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் விசாரணை செய்யும் துர்ப்பாக்கியம்!

சர்வதேச விசாரணை மூலமாகத்தான் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை நிரூபிக்க முடியும், எனவே காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கேட்கின்ற சர்வதேச விசாரணை நியாயமானது. அவர்களுடைய கோரிக்கைக்கு பூரணமான…

அபகரிக்கப்படும் தமிழர் நிலங்கள் – கனேடிய உயர்ஸ்தானிகருக்கு அறிக்கை கையளித்த சிறீதரன்!

இலங்கைக்கான கனேடியத் தூதரகத்தின் உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸூக்கும், தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பு இன்று யாழில் இடம்பெற்றதாகவும்…

இனப்படுகொலை தொடர்பான கனடாவின் பிரகடனம் – சரத் வீரசேகர விடுத்துள்ள எச்சரிக்கை!

கனடாவின் அரசியல் நோக்கம் கொண்ட பொய்யை எதிர்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வேண்டுகோள் விடுத்துள்ளார். இறுதிப் போரின் போது…