யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கான உலருணவுப் பொதிகளை வழங்கிய இந்திய உயரஸ்தானிகர்!

இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று யாழ்ப்பாணத்தில் வறிய மக்களுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் உலருணவுப் பொதிகளை வழங்கிவைத்தார். யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்தில் இன்று காலை 11 மணியளவில்…

போக்குவரத்தினை சீராக்க உதவுமாறு கோரி இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை!

நெடுந்தீவு மக்களுக்கான போக்குவரத்தினை சீராக்கும் வகையில் பயணிகள் படகு ஒன்றினை வழங்குவதற்கு இந்தியத் தூதுவரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இலங்கைக்கான இந்திய தூதுவர் நேற்றையதினம் நெடுந்தீவுக்கான விஜயத்தினை மேற்கொண்டு…

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்- சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவி விலகும் கோபால் பாக்லே, பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்றையதினம் பாராளுமன்றத்தில் சந்தித்துள்ளார். கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார…

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை நியமித்த இந்தியா!

இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகரை இந்தியா நியமித்துள்ளது. இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா (Shri Santosh Jha) நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீ சந்தோஷ் ஜா…

அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக கோபால் பாக்லே!

அவுஸ்திரேலியாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மன்பிரீத் வோஹ்ரா எதிர்வரும் டிசம்பர் மாதம் சேவையில் இருந்து ஓய்வு பெறும் நிலையில், அவருடைய வெற்றிடத்திற்கு இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே…

இலங்கைக்கு வழங்கப்பட்டது இந்தியாவின் கடல் கண்காணிப்பு விமானம்!

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோர்னியர்-228 (Donier-228) கடல் கண்காணிப்பு விமானம்  இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விமானம் இரண்டு வருடங்களுக்கு இலங்கை  விமானப்படைக்கு வழங்கப்பட்டுள்ளது.  இந்தியாவின் 77ஆவது…

இந்திய உயர்ஸ்தானிகர் தமிழ்த்தேசிய கட்சிகள் சந்திப்பு – விடுக்கப்பட்டுள்ள வலியுறுத்தல்!

தமிழ்த் தேசியக் கட்சிகளை இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு இலங்கை…

தமிழ் முற்போக்கு கூட்டணி இந்திய தூதுவருக்கு இடையில் சந்திப்பு!

தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும்,  இந்திய தூதுவருக்கும் இடையில், சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய இம்மாதம் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை கொழும்பில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய…

அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இந்தியா வலியுறுத்த வேண்டும்!

இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் செயற்படுத்தப்படாமலுள்ள அனைத்து விடயங்களையும் செயற்படுத்த இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என இலங்கைக்கான இந்தியத் தூதுவரிடம் தமிழ்த்தேசிக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்…