சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடும் கிராமசேவை உத்தியோகத்தர்கள்!

பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம சேவை உத்தியோகத்தர்கள் இன்று (06) மற்றும் நாளை (07) சுகயீன விடுமுறையை அறிவித்து தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் தொழிற்சங்க…

கிராம உத்தியோகத்தர்  நேர்காணலுக்கான திகதிகள் அறிவிப்பு!

வெற்றிடமாக உள்ள கிராம உத்தியோகத்தர்  பதவிகளுக்கான விண்ணப்பதாரர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்முகப்பரீட்சை 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என உள்நாட்டலுவல்கள்…

போதுமான கொடுப்பனவுக்கோரி கிராம சேவை உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தம்!

கிராம சேவை உத்தியோகத்தர்களின் சேவைகளுக்கு திருப்திகரமான கொடுப்பனவுகள் வழங்கப்படும் வரை, கடந்த 1ஆம்திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்கள்தொகை மற்றும் வீடமைப்பு கணக்கெடுப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகுவதற்கு அகில இலங்கை…

கிராம சேவகர்களுக்கும் சமாதான நீதவான் பதவி

கிராம உத்தியோகத்தர்களும் இப்போது சமாதான நீதவானின் பணிகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியும்  என அசாதாரண வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. நிரந்தர மற்றும் தற்போது சேவையில் இருக்கும் ஒவ்வொரு பிரதேச…