நிலத்தகராறில் நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்!

அம்பாறை மாயாதுன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 42 வயதுடைய நபர்…

செர்பியாவில் பாடசாலையில் துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி!

செர்பியாவின் தலைநகர் பெல்கிரேடில் உள்ள பாடசாலை ஒன்றில் நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் எட்டு மாணவர்களும் ஒரு காவலாளியும் கொல்லப்பட்டுள்ளனர். இந்தத் தாக்குதலில் மேலும் 6 மாணவர்களும்…