புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவிப்பிரமாணம்!

புதிய பிரதமராக கலாநிதி ஹரிணி அமரசூரிய, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் இன்று (24) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

பயங்கரவாத எதிர்ப்பு மசோதா இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை!  சட்டமா அதிபர் தெரிவிப்பு!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் இதுவரையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என சட்டமா அதிபர் இன்று உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தும் மனுக்கள் இன்று காலை மேல்…