மீண்டும் கூட்டமைப்பாக இணைந்து செயற்படும் தீர்மானத்தில் தமிழரசு கட்சி!

தமிழ் மக்களின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு 13வது திருத்த சட்டம் தீர்வாக அமையாது என்ற காரணத்தினால் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் சமஸ்டி கட்டமைப்பில் அரசியல் தீர்வு என்பதையே இலங்கை…

சாணக்கியனின் ஊழலை அம்பலப்படுத்தப்போவதாக எச்சரித்துள்ள ஈ.பி.டி.பி!

இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  தாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மட்டக்களப்பு…

வடக்கு கிழக்கில் வளங்கள் இருந்தும் அதிகாரம் இல்லாமலேயே வாழ்கின்றோம்!

வளங்கள் இருந்தும் உரிமை அதிகாரம் இல்லாமல் இருக்கின்றோம் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் இந்தியாவில் மேகல்யா என்னும் நகரத்தில் T20 என்னும்…