ஜனாதிபதி வெளியிட்டுள்ள ஆட்சேபனை!

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து தேசபந்து தென்னக்கோனை இடைநிறுத்தி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து நேற்று அவசர அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பதில் பொலிஸ்…

மாவீரர் தினத்தை கொண்டாடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை ஐஜிபி, டிஐடி தலைவர் உறுதிமொழி!

தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூரும் வகையில் மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க முயற்சிப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதன்படி, பொலிஸ்மா அதிபர் மற்றும் பயங்கரவாத புலனாய்வுப்…

ரணில் வழங்கிய நியமனத்திற்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவுக்கு வழங்கப்பட்ட மூன்று மாத கால சேவை நீடிப்புக்கு அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசியலமைப்பு பேரவை நேற்று…