களுத்துறை கடற்கரையில் மிதந்து வந்த மர்மப்பொருள்!

களுத்துறை, கட்டுகுருந்தவில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டலுக்கு பின்புறம் உள்ள கடற்கரையில் சாதனம் ஒன்று மிதந்து வந்துள்ளது. இந்நிலையில் குறித்த சாதனம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக…

தென்னிலங்கையில் வெளிநாட்டவரால் ஏற்பட்ட விபரீதம்!

களுத்துறை நகரில் பாதசாரி கடவையில் வீதியை கடந்த தந்தை மகன் மீது சீனப் பிரஜைகள் பயணித்த சொகுசு கார் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்தில்…

மோட்டார்சைக்கிள் மின்கம்பத்தில் மோதி இளைஞர் பலி!

களுத்துறை வடக்கு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஹதுவேகம உக்கல்பட பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் மோதி உயிரிழந்தார். நேற்று  இரவு 11.30 மணியளவில் குறித்த …

களுத்துறையில் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு!

களுத்துறை மாவட்ட வைத்தியசாலைகளில் சேவையாற்றும் தாதி உத்தியோகத்தர்கள் ஒருநாள் அடையாள பணிப்புறக்கணிப்பை  முன்னெடுக்கவுள்ளனர். குறித்த பணிப்புறக்கணிப்பானது இன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதுரலிய பிரதேச வைத்தியசாலையின் தாதியர்கள் இடமாற்றம்…

களுத்துறையில் வாகன விபத்து – ரஷ்ய தம்பதியர்களுக்கு காயம்!

ரஷ்ய தம்பதியினர் பயணித்த முச்சக்கரவண்டி, மூன்று முச்சக்கர வண்டிகள் மற்றும் நான்கு மோட்டார் சைக்கிள்களுடன் மோதியதில் ரஷ்ய தம்பதியும் மற்றுமொரு பெண்ணும் காயமடைந்துள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார்…

கரையொதுங்கிய இரண்டரை வயது குழந்தையின் சடலம்!

இரண்டரை வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்றின் சடலம் களுத்துறை வடக்கு கடற்கரையில் கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும், குறித்த குழந்தையின் சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படாத நிலையில்,…

ஆங்கில வகுப்பிற்கு சென்ற மாணவியை காணவில்லை!

களுத்துறை பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். மொறட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த…