தீர்வு இல்லையேல் நடவடிக்கை தீவிரமடையும் – அரசாங்கத்திற்கு எச்சரிக்கை!

நுவரெலியா மற்றும் கண்டி தபால் நிலையக் கட்டிடங்கள் தனியாருக்கு விற்பனை செய்யப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தபால் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட 48 மணித்தியாலவேலை நிறுத்தப் போராட்டம் இன்று நள்ளிரவுடன்…

விடுமுறை இரத்து செய்யப்பட்ட நிலையிலும் தபால் ஊழியர்கள் போராட்டம்!

தபால் திணைக்களத்தின் வளங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் முயற்சிக்கு எதிராக 2 நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது….

நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை!

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஏழு மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை  விடுத்துள்ளது. இதன்படி, களுத்துறை, கண்டி,…

கொழும்பு – கண்டி வீதியில் கோர விபத்து – ஆபத்தான நிலையில் பலர்!

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று வெலிமடையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து ஒன்று நிறுத்தி…

100 மில்லிமீற்றருக்கு மேல் கனமழை பெய்யும் என எச்சரிக்கை!

தீவு முழுவதும் செயலில் உள்ள தென்மேற்கு பருவமழை காரணமாக, இலங்கையின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை நாளை அதிகரிக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் இன்று…

மூன்று நாட்களுக்கு ரயில் சேவைகள் இடைநிறுத்தம்!

கண்டிக்கும் மாத்தளைக்கும் இடையில் நாளொன்றுக்கு சுமார் 12 புகையிரதங்கள் இடம்பெறுகின்ற நிலையில் எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு முதல் 21ஆம் திகதி அதிகாலை 4.00 மணி வரை…

மலையக மக்களின் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளும் மலையக மக்களின் பிரதிநிதிகள்!

எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் மலையக மக்களின் பிரதிநிதிகள், மக்களின் அபிவிருத்திக்காக ஒன்றிணையாமல் தமது அரசியல் நோக்கத்துக்காக மக்களைப் பிரித்தாள நினைத்து , எமது மக்களின் எதிர்பார்ப்புகளை புறந்தள்ளி உள்ளார்கள்…

ரயில் முன் பாய்ந்து யுவதி தற்கொலை!

கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற இலக்கம் 20 சரக்கு ரயிலின் முன் பாய்ந்து யுவதியொருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலவாக்கலை டயகம…

பரீட்சை விண்ணப்பப் படிவத்தில் கையொப்பமிட மறுத்த அதிபர் மற்றும் ஆசிரியர் – மாணவி தற்கொலை முயற்சி!

இந்த வருடம் நடைபெறவுள்ள உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பப் படிவத்தில் அதிபரும், வகுப்பு ஆசிரியரும் கையொப்பமிட மறுத்ததால், மன உளைச்சளுக்கு ஆளான, பாடசாலை மாணவி ஒருவர் உயிரை மாய்த்துக்கொள்ள…

தரமற்ற மருந்துகள் – எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டிற்கு பதிலளித்த கெஹலிய!

நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலைக்கு செல்லும் அனைவரும் குணமடைந்து வீடு திரும்ப மாட்டார்கள் அதனால்தான் வைத்தியசாலைகளுக்கு அருகாமையில் மலர்சாலைகள் அமைக்கப்படுகிறது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில்,…