தனியார் பேருந்துகள் தொடர்பில் நடைமுறையாகின்றது புதிய திட்டம்!

தனியார் பேருந்துகளை ஜி.பி.எஸ் மூலம் கண்காணிப்பதற்கு கண்டி நகர அபிவிருத்திக் குழு தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், கண்டி மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் தனியார் பேருந்துகளை ஜி.பி.எஸ் சாதனங்களைப்…

மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற 15 வயது மாணவன் நீரில் மூழ்கி பலி!

கண்டி, தன்னகும்புர பாலத்திற்கு அருகில் உள்ள மகாவலி ஆற்றில் நீராடச் சென்ற இரு மாணவர்களில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மற்றுமொரு மாணவர் ஆபத்தான…

கண்டி – மஹியங்கனை வீதியில் விபத்து -சிசு பலி

கண்டி – மஹியங்கனை வீதியின் குருலுபொதவில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் சிசுவொன்று உயிரிழந்துள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். கண்டியில் இருந்து மஹியங்கனை நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாருக்குச்…

கலஹாவில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து- நால்வர் காயம்

கண்டியின், கலஹா, டெல்தோட்டா பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. உணவகத்தினுள்…

திருமலை – கண்டி பிரதான வீதியில் கோர விபத்து- இருவர் பலி!

திருகோணமலை – கண்டி பிரதான வீதியில் கனரக வாகனத்துடன் ஹயஸ் வான் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதோடு, மூவர் காயமடைந்துள்ளனர். இந்தக் கோர விபத்து…