பொலிஸாரால் ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் – கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு!

முல்லைத்தீவில் அச்சுறுத்தலுக்குள்ளான ஊடகவியலாளர் கனேடிய உயர்ஸ்தானிகரிடம் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார். குருந்தூர்மலையில் இடம்பெற்ற அத்துமீறல்கள் தொடர்பில் செய்தி கேசகரிக்கச் சென்ற போது ஊடகவியலாளர் விஜயரத்தினம் சரவணன்…

குருந்தூர் மலையில் பொலிஸாரின் வெறிச் செயல் – தண்டிக்கப்பட வேண்டும் என்கிறார் கஜேந்திரன்!

குருந்தூர் மலை வன்முறையை தூண்டியவர்கள் என்பதற்காக பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னனியின்  நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று…

குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுப்பு – மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு

குருந்தூர்மலையில் வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டமைக்காக பொலிஸாருக்கு எதிராக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் கடந்த 14 ஆம் திகதி வழிபாட்டுரிமை மறுக்கப்பட்டதுடன், ஊடகவியலாளர் அச்சுறுத்தப்பட்டமை…

குருந்தூர் மலை விவகாரம் – சர்வதேசம் எதிர்வினையாற்ற வேண்டும் என்கிறார் சம்பந்தன்!

இலங்கையில் தற்போது தமிழ் மக்களின் நிலைமை எவ்வாறு உள்ளது என்பதை குருந்தூர்மலை சம்பவம் சர்வதேசத்துக்கு எடுத்துக்காட்டுகின்றது. இது தொடர்பில் உரிய கவனத்தை சர்வதேசம் செலுத்த வேண்டும், உடன்…

குருந்தூர்மலையில் தமிழர்கள் சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது!

குருந்தூர்மலை தமிழர்களுக்குச் சொந்தமானது அல்ல. பௌத்தர்கள் வழிபடும் தலத்தில் பொங்கல் விழா என்ற பெயரில் தமிழர்கள் வந்து சண்டித்தனம்காட்ட அனுமதிக்க முடியாது என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற…

தமிழ் நீதிபதிகளுக்கு எதிராக கருத்துத் தெரிவித்த வீரசேகர – கண்டனப் பேரணிக்கு தயார் நிலை!

முல்லைத்தீவு நீதிமன்ற முன்றலில் கண்ட பேரணி ஒன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கண்டனப் பேரணி நளைய தினம் காலை 10.30 மணியளவில் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன…

முல்லைத்தீவு நீதிபதிக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ள சரத் வீரசேகர!

குருந்தூர் மலையில் இடம்பெறும் தொல்பொருள் தொடர்பில் ஆராயும் அதிகாரம் நீதிபதிக்கு இல்லை என பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மாகாணங்களில்…

உதய கம்மன்பிலவிற்கு எதிராக குருந்தூர்மலையில் ஆர்ப்பாட்டம் – குவிக்கப்பட்டுள்ள பொலிஸார்!

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில இன்றைய தினம் பயணம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. தண்ணிமுறிப்பு மக்களும்,…

கூட்டைப்பின் பொய்யை அம்பலப்படுத்துவதற்காக குருந்தூர் மலைக்கு செல்லும் எம்.பி!

முல்லைத்தீவு – குருந்தூர் மலைப் பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உள்ளிட்ட குழுவினர் செல்லவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டுள்ள, குருந்தி விகாரையைப் பார்வையிடுவதற்காக அவர்…

குருந்தூர் மலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையிலான கல்வெட்டு!

முல்லைத்தீவு குருந்தூர் மலையில் புதிதாக கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி நீதிமன்ற கட்டளையை மீறி தற்போதும் அங்கு இலங்கை இராணுவத்தின்ர் நிலைகொண்டுள்ளனர். இவ்வாறான நிலையிலேயே தற்போது…