இனவாத அரசியல்வாதிகளை தூண்டிவிடும் ரணில் – பகிரங்க குற்றச்சாட்டு!

மாகாணசபைகளுக்கு அதிகாரங்களைப் பரவலாக்குவதற்கு ஒரு நிபுனர் குழுவை ஜனாதிபதி நியமிப்பதென்பது இந்த நாட்டு மக்களை மாத்திரமல்லாமல் சர்வதேசத்தையும், குறிப்பாக இந்தியாவையும் ஏமாற்றும் ஒரு செயலாகவே நாங்கள் பார்க்கின்றோம்…

குருந்தூர் மலையில் ஏற்பட்ட பதற்றம் – பொலிஸார் குவிப்பு!

குருந்தூர் மலையில் தமிழ் மக்கள் அமைதியாக பொங்கல் வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது ‘குருந்தி விகாரை’ பௌத்த பிக்கு நுழைந்து தமிழர்களின் பொங்கல் வழிபாட்டை சீர்குலைக்க முயன்றிருந்தார். இதனால்…

குருந்தூர் மலையில் நிலவும் பதற்றம் – தமிழ்த் தரப்பிற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை!

முல்லைத்தீவு குருந்தூர்மலையில் இன்று பொங்கல் விழா நடைபெறவுள்ள நிலையில் அதன்  ஏற்பாட்டாளர்களுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர். ஜி. ஜயதிலக, 7…

குருந்தூர்மலையில் பரபரப்பு – குவிக்கப்பட்டுள்ள இராணுவம் மற்றும் பொலிஸார்!

முல்லைத்தீவு  குருந்தூர்மலையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரையில் ஐநூறுக்கும் மேற்பட்ட சிங்கள மக்கள் மற்றும் பௌத்த பிக்குகள் இணைந்து வழிபாடுகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் குருந்தூர்மலை…

பௌத்தர்களே குருந்தூர் மலையில் அணிதிரளுங்கள் – அழைப்பு விடுத்த உதய கம்மன்பில!

முல்லைத்தீவு குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் நாளைய தினம் பொங்கல் நிகழ்வு இடம்பெறவுள்ள நிலையில் புத்தசாசனத்தை பாதுகாக்க பௌத்தர்கள் குருந்தூர்மலைப் பகுதியில் ஒன்றிணைய வேண்டும் எனவும் இந்து …

குருந்தூர் மலையில் சிவன் ஆலயம் – பௌத்த பிக்குகளுடன் இரகசிய கலந்துரையாடல்!

குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்துள்ளன. குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த…

குருந்தூர் மலை ஐயனார் பொங்கல் விழா – விடுக்கப்பட்டுள்ள அழைப்பு!

முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனாருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி, பொங்கல் விழா மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிலையில் அனைத்து மக்களையும் அணிதிரண்டு வந்து பொங்கல் நிகழ்வில்…

மீண்டும் மீண்டும் நீதிமன்ற நடவடிக்கையை சவாலுக்குட்படுத்தும் சரத் வீரசேகர!

முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் பொங்கல் நிகழ்வை நடத்த முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்வை ஜனாதிபதி உடனடியாக நிறுத்த வேண்டும் என ஆளும் தரப்பு நாடாளுமன்ற…

விரைவில் வெளியாகவுள்ள குருந்தூர்மலையின் சிங்கள வரலாறு!

சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமனவினால் “குருந்தி விஹார வம்சய” என்ற பெயரில் நூலொன்று வெளியிடப்படவுள்ளது. கி.மு. முதலாம் நூற்றாண்டில் கல்லாடநாக அரசனால்…

சர்ச்சைக்குரிய குருந்தூர்மலை – பௌத்த சின்னமாக பிரகடனப்படுத்த வலியுறுத்தல்!

முல்லைத்தீவு குருந்தூர்மலையை, பௌத்த தொல்பொருள் சின்னமாக பிரகடனப்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர வலியுறுத்தியுள்ளார். இதனை அரசாங்கம் மேற்கொள்ளத் தவறினால், இன ஐக்கியத்திற்கு பாதிப்பு…