போலி பத்திரம் தயாரித்ததற்காக வழக்கறிஞர் தகுதி நீக்கம்

போலிப் பத்திரம் தயாரித்து நோட்டரி விதியை மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட வழக்கறிஞர் ஒருவர் உச்சநீதிமன்றத்தால் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர் எஸ்.துரைராஜா…

ஜெரோம் பெர்னாண்டோவுக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ, தாக்கல் செய்த மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் முடிவுறுத்துமாறு, மேன்முறையீட்டு நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணை, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவரான,…

இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்னசிங்கம் காலமானார்!

இலங்கையின் முதல் தமிழ் பெண் ஜனாதிபதி சட்டத்தரணி, யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவி சாந்தா அபிமன்னசிங்கம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு (வயது -77) காலமானார். இலங்கை…