வறட்சியால் ஏற்பட்ட பயிர்ச் சேதங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அமைச்சர் அழைப்பு

வறட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவறியதற்கு அரச நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்!

யால பருவத்தில் நிலவும் கடும் வறட்சி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறியதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த…