போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையானே கோட்டாபயவின் வெற்றிக்கும் உதவி!

பணத்துக்காக விடுதலைப்புலிகளின் போராட்டத்தைக் காட்டிக்கொடுத்த பிள்ளையான், தற்போது அரசாங்கத்தின் பக்கம் இருப்பதால் அவரின் நடத்தை மாறுமா என ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளரான ஹிருணிகா பிரேமசந்திர…

வடக்கில் ஜாதி ஆதிக்கத்துக்கு எதிராகவே முதலில் ஆயுதப் போராட்டம் வெடித்தது!

வடக்கில் ஜாதி ஆதிக்கத்துக்கு எதிராகவே பிரபாகரன் ஆயுதம் ஏந்தினார். முதலில் அவர் வெள்ளாளர் தலைவரான அமிர்தலிங்கத்தையே சுட்டுக்கொன்றார் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார். வடக்கில்…

பிரபாகரனை போன்று கலைஞர் கருணாநிதியையும் நேசித்தேன் – வைகோ தெரிவிப்பு!

இந்தியா தமிழக தி.மு.க.வின் முன்னாள் தலைவர் கலைஞர் கருணாநிதியையும், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனையும் தான் எப்போதும் சமமாகவே நேசித்ததாக மக்கள் திராவிட முன்னேற்ற கழக கட்சியின்…

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது! யாழில் மைத்திரி பகிரங்கம்

பிரபாகரன் கொல்லப்பட்டாரா என்பது எனக்கு தெரியாது, அது மேல் மட்டத்தை சேர்ந்தவர்களுக்கே தெரியும் அவர்களே அதை கட்டுப்படுத்தினர் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீ…

தலைவர் பிரபாகரன் தொடர்பான உண்மையை நிரூபிக்கத்தவறும் இலங்கை அரசாங்கம்!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழந்தார் என்பதை இலங்கை அரசு நிரூபிக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே…

பாதுகாப்பு படைத்துறையை பயன்படுத்தி தலைவர் பிரபாகரன் விடயத்தை மூடி மறைக்கும் அரசாங்கம்!

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து…

விடுதலைப்புலிகளின் தலைவரின் மரணத்தில் மீண்டும் சர்ச்சை!

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உடற்கூற்று பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்,  தென்னிலங்கை ஊடகவியலாளர் ஒருவர் கோரியுள்ளார். எனினும் விடுதலைப்புலிகளின் தலைவரின் உடற்கூற்று…