யாழில் செஞ்சோலை படுகொலை நினைவு நாள்!

செஞ்சோலையில் இலங்கை விமானப்படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட 63 பாடசாலை மாணவிகளின்  17வது ஆண்டு நினைவு நாள் இன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில்…

தற்போதும் தமிழ்த் தேசியக் கட்சியின் செயலாளர் சிவாஜிலிங்கமே!

தமிழ்த் தேசியக் கட்சிக்குள் சில விவகாரங்கள் உள்ளமை உண்மை. ஆனால், அது கட்சிக்குள் பேசப்பட்ட கட்சிக்குள் தீர்க்கப்படக்கூடிய விவகாரங்கள் என அக்கட்சியின் தலைவர் என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார். சிவாஜிலிங்கமே…

சிவாஜிலிங்கம் பதவியிலிருந்து நீக்கப்பட்டது உண்மையே!

தமிழ்த்தேசியக் கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் பதவியில் இருந்து நீக்கப்பட்டது உண்மை என தெரிவித்த தமிழ் தேசிய கட்சியின் தேசிய அமைப்பாளர் சு.நிசாந்தன் இதனை கட்சியின் தலைவர்…

சிவாஜிலிங்கத்தின் உறுப்புரிமை பறிக்கப்பட்டதா? வெளியான உண்மை!

தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து எம்.கே.சிவாஜிலிங்கம் நீக்கப்பட்டதாக வெளிவரும்  செய்திகள் உண்மைக்கு புறம்பானவை என தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம்…

வேலன் சுவாமி உள்ளிட்டவர்களுக்கு நீதிமன்று விடுத்துள்ள உத்தரவு!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகளுக்கு கிளிநொச்சி பொலிஸாரால் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது. இன்றைய தினம் காலை 9 மணிக்கு…

அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படும் – சிவாஜிலிங்கம் எச்சரிக்கை!

இலங்கை அரசியல் அமைப்பையே தீயிட்டு எரிக்கும் நிலை ஏற்படலாம் என  தமிழத் தேசிய கட்சியின் பொது செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளார். 13 ஆவது திருத்தத்தை நிறைவேற்றுவது…

பாதுகாப்பு படைத்துறையை பயன்படுத்தி தலைவர் பிரபாகரன் விடயத்தை மூடி மறைக்கும் அரசாங்கம்!

இறுதி யுத்தத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்ன நடந்தது என்ற விடயத்தை அரசாங்கம் நாட்டின் தேசியப் பாதுகாப்பு என்ற போர்வையில் மூடி மறைத்து…