நாடாளுமன்ற தேர்தல் முதலில் நடத்தப்படவேண்டும்! பசில் யோசனையை ஆதரித்த மகிந்த!

நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற பசில் ராஜபக்சவின் யோசனையை வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற தேர்தலை…

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு ஆதரவளிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், “நான் ஜனாதிபதியாக பதவி…

அரசாங்கத்தின் பூரண அணுசரனையுடன் வாழ்ந்து வரும் ராஜபக்சக்கள் ரணிலுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்!

கொள்ளை, ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களில் இருந்து ராஜபக்ச தரப்பினரை பாதுகாத்து வருகின்றமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு அவர்களே நன்றி தெரிவிக்க வேண்டுமெனை எதிர்க்கட்சித் தலைவர் சஜித்…

மஹிந்த உறுதிப்படுத்திய தமிழரின் உரிமையை கைநழுவ விட்ட கூட்டமைப்பு!

இலங்கையில் ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளை மஹிந்த ராஜபக்ச உறுதிப்படுத்தியிருந்தார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்…