நாடாளுமன்ற தேர்தல் முதலில் நடத்தப்படவேண்டும்! பசில் யோசனையை ஆதரித்த மகிந்த!

நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்துவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்ற பசில் ராஜபக்சவின் யோசனையை வரவேற்பதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மேலும், நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாங்கள் எந்த தேர்தலையும் எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். ஆனால் பசில் முன்வைத்த யோசனையே சிறப்பானது என்றும், நாடாளுமன்ற தேர்தலை முதலில் நடத்தி அதன் பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply