உள்ளூராட்சி சபைகள் சட்டமூலம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் முடிவு நாடாளுமன்றில்!

பிரதேச சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகள் திருத்தச் சட்டமூலத்தின் சில ஷரத்துக்கள் அரசியலமைப்புச்சட்டத்திற்கு முரணானது என உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் மகிந்த யாப்பா…

எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற அங்கீகாரம் – ஆரம்பமாகியது அமர்வு! நேரலை

ஊழல் ஒழிப்பு சட்டமூலத்தின் குழுநிலை விவாதம் அல்லது மூன்றாம் வாசிப்பு இன்று நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது. குழுநிலை விவாதத்தின் பின்னர் ஊழல் தடுப்பு சட்டமூலத்திற்கு நாடாளுமன்றம் அங்கீகாரம் வழங்கும்…

நாளை இடம்பெறவுள்ள விசேட கூட்டம்!

அரசமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை  நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாளை காலை 9.30 மணி அளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா…

இலங்கையில் மீண்டும் இரத்தக்களரி ஏற்படாது தடுத்தது இந்தியாவே!

இலங்கையும் இந்தியாவும் மிக நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட நாடுகள். கலாசார, தேசிய மற்றும் கொள்கை ரீதியாகவும் எல்லாவற்றிற்கும் மேலாக இந்தியா இலங்கையின் மிக நெருங்கிய கூட்டாளி மற்றும்…

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் பங்கேற்பதற்கு சஜித்திற்கு தடை!

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ பங்கேற்க முடியாது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறு அனுமதி வழங்கப்படாவிட்டால் தாம் தனியான…

தேர்தல் ஆணைக்குழுவில் மாற்றம்!

சமீபத்தில் கூடிய அரசியலமைப்பு சபை, தேர்தல் ஆணைக்குழுவிற்கு புதிய உறுப்பினர்களை தெரிவு செய்திருந்தது. அதன்படி, அதன் தலைவராக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவின் பெயர்…

நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினரை நிலை நிறுத்த உத்தரவு!

நாட்டில் பொது அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் ஆயுதம் தாங்கிய படையினர் அனைவரையும் நிலைநிறுத்தமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த விடயத்தை சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன…

வரவு செலவுத்திட்ட அலுவலகச் சட்டமூலம் மீதான விவாதம் ஆரம்பம்!

இலங்கை நாடாளுமன்ற கூட்டத்தொடர் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது. இந்த கூட்டத்தொடர் இன்று முதல் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற…