
அரசமைப்புப் பேரவையின் விசேட கூட்டம் நாளை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த கூட்டம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நாளை காலை 9.30 மணி அளவில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் ஆரம்பமாகவுள்ளது.
குறித்த கூட்டத்தில் ஆணைக்குழு உறுப்பினர்களின் நியமனம் தொடர்பில் கலந்துரையாடப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.