சட்ட மூலங்களை சான்றுரைப்படுத்திய சபாநாயகர்!

கடந்த 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்ட வெளிநாட்டுத் தீர்ப்புக்களைப் பரஸ்பரம் ஏற்றங்கீகரித்தல், பதிவுசெய்தல் மற்றும் வலுவுறுத்துதல் சட்டமூலம் மற்றும் குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை…

இன்று முதல் அமுலுக்கு வரும் நிகழ்நிலைக் காப்புச்சட்டம்!

நாடாளுமன்ற சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தை இன்று அங்கீகரித்துள்ளதுடன், இந்தச் சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க நிகழ்நிலைக் காப்புச்…

உயர் ஸ்தானிகர் நியமனம் உட்பட ஐந்து புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகள் குழு அனுமதி!

உயர் ஸ்தானிகர் நியமனம் உட்பட 5 புதிய நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த குழுவால்…

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர்- சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன விசேட சந்திப்பு!

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் பதவி விலகும் கோபால் பாக்லே, பாராளுமன்ற சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை நேற்றையதினம் பாராளுமன்றத்தில் சந்தித்துள்ளார். கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார…

பாராளுமன்றத்தில் அத்துமீறி நடந்துகொண்டமைக்காக மன்னிப்பு கோரிய சனத் நிஷாந்த!

சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன சபையில், இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, அண்மைக்காலமாக அநாகரீகமாக நடந்துகொண்டமை தொடர்பில் மன்னிப்பு கோரியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் நிஷாந்த, செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தினுள்…

பொலிஸ்மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே என்கிறார் சபாநாயகர்!

ஜனாதிபதியே பொலிஸ்மா அதிபர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் ஆனால் இந்த அதிகாரம் அரசியலமைப்புச் சபைக்கு கிடையாது” என்றும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். பொலிஸ்மா…

நாடாளுமன்றில் அமைதியின்மை – இடைநிறுத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்!

நாடாளுமன்றில் ஏற்பட்ட அமையின்மை காரணமாக சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. எதிர்க்கட்சித் தலைவரின் உரையினையடுத்து ஏற்பட்ட அமைதியின்மை காரணமாகவே சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற அமர்வு இன்று காலை…

பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தொடர்பில் சபாநாயகரின் அதிரடி அறிவிப்பு!

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப் போவதில்லை என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்றுவரும் நாடாளுமன்ற அமர்விலேயே மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த…

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூல நிறைவேற்றம் – உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு!

உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் நாடாளுமன்றத்திற்கு அறிவித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நாடாளுமன்றத்தில்…

நாடாளுமன்றில் ஏற்பட்ட குழப்பம் – சபாநாயகரின் அதிரடி உத்தரவு!

இலங்கை நாடாளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக, சபை அமர்வு 10 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதேவேளை, நாடாளுமன்றில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதன் காரணமாக நாடாளுமன்ற உறுப்பினர்களான வசந்த யாப்பா…