யாழிற்கு பயணம் மேற்கொண்டுள்ள மைத்திரி!

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மூன்று நாள் பயணமாக இன்று காலை அவர் யாழ்ப்பாணத்திற்கு வந்துள்ளார். இந்த…

யாழ் வருகிறார் மைத்திரி!

சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் ஜுன் 28 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்…

அரசியலமைப்பை மீறி செயற்பட்ட மைத்திரி !

ரோயல் பார்க் கொலையுடன் தொடர்புடைய ஜூட் சமந்தவுக்கு பொதுமன்னிப்பு வழங்கி, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமப்பை மீறி செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாட்டில் தேரர்களுடன் பேராயர்களும்…