ஒரே நேரத்தில் இருவேறு இடங்களில் ஏற்பட்ட விபத்து! குழந்தை பலி!

மஸ்கெலியா, சாமிமலை பகுதியில் கப் வண்டியொன்று பள்ளத்தில் விழுந்ததில் குறைந்தது 15 பேர் காயமடைந்துள்ளனர். சாமிமலை 3ஆம் மைல் பகுதியில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கப் வண்டி…

மஸ்கெலியாவில் ஆணின் சடலம் மீட்பு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள காட்டு மஸ்கெலியா பகுதியின் தேயிலை தொழிற்சாலை அருகில் உள்ள வடிகால் பகுதியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்  மஸ்கெலியா…

வயோதிப் பெண்ணின் பணம் கையாடல் – சந்தேகநபர் கைது

இலத்திரனியல் இயந்திரம் ஊடாக மஸ்கெலியா மக்கள் வங்கியில் நேற்று மாலை பணத்தை மீளப் பெற்றுக்கொள்வதற்காகச் சென்ற வயோதிப் பெண்ணின் பணத்தை இளைஞர் ஒருவர் சூறையாடியுள்ளார். குறித்த வயோதிபப்…