இன்று கன மழை பெய்யும்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காலை வேளையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் முல்லைத்தீவு மற்றும் மாத்தளை…

கடும்மழை பெய்யக்கூடும்: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் மழையுடனான…

தீவின் சில பகுதிகளில் ஓரளவு பலத்த மழை எதிர்பார்க்கப்படுகிறது!

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, வடமேல்…

விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தவறியதற்கு அரச நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்!

யால பருவத்தில் நிலவும் கடும் வறட்சி குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தத் தவறியதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும் என விவசாய அமைச்சர் மஹிந்த…