தப்பியது கெஹலியவின் தலை!- மண்கவ்வியது நம்பிக்கையில்லாப் பிரேரணை

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்று தோற்கடிக்கப்பட்டது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியால் கொண்டுவரப்பட்ட இந்தப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால்…

தாதியர் சேவைக்காக மேலும் 3,000 தாதியர்கள் நியமிக்கப்படவுள்ளனர் !

இலங்கையில் மேலும் 3 ஆயிரம் தாதியர்களை தாதியர் சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்….

சுகாதார அமைச்சரின் அறிக்கைக்கு இலங்கை மருத்துவ சங்கம் கண்டனம்.

எந்தவொரு மருந்தையும் தரம் குறைந்ததாக மதிப்பிடுவதற்கு உத்தியோகபூர்வ வரையறை எதுவும் இல்லை என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அண்மையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை மருத்துவ சங்கம் …

கெஹலிய மீதான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் ஜக்கிய மக்கள் சக்தி  அனுசரணையுடன் கையளித்துள்ளது. ஜக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற…