லொறி கவிழ்ந்து கோர விபத்து – 4 பேர் பலி!

பதுளை – சொரணாதோட்டை வீதியின் வெலிஹிந்த பிரதேசத்தில் இன்று (05) மதியம் 12 மணியளவில் லொறியொன்று வீதியின் நடுவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நான்கு பேர் உயிரிழந்துள்ள நிலையில்…

சிறுமிகளை தகாதமுறைக்குட்படுத்திய பிக்கு கைது!

மொனராகலை  வெல்லவாய தனமல்வில பகுதியில் இரண்டு சிறுமிகளை தகாதமுறைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனமல்வில பகுதியைச் சேர்ந்த பிக்குவே இவ்வாறு கைது…

மொனராகலையில் சிறிய அதிர்வு பதிவாகியது

மொனராகலை பிரதேசத்தில் இன்று  காலை சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. குறித்த நிலநடுக்கமானது, 2.6 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் தகவலின்படி, இன்று…

பெற்றோரை ஏமாற்றிய 3 பள்ளி மாணவிகள் இறுதியில் நேர்ந்த சோகம்!

மொனராகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெதிகும்பர பிரதேசத்தில் பாடசாலைக்குச் செல்வதாக கூறிவிட்டு தமது காதலர்களுடன் சென்ற மாணவிகள் மூவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வெதிகும்பர பிரதேசத்தில்…