பௌத்தபிக்கு கொலை வழக்கில் மேலும் ஒரு சந்தேகநபர் கைது!

கடந்த மாதம் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றில் பௌத்த பிக்கு ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த மற்றுமொரு சந்தேக நபரை பொலிஸார் கைது…

இளம் பிக்குவை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் இருவர் கைது!

10 வயதான இளம் பிக்கு ஒருவரை தகாத முறைக்கு உட்படுத்தியதாக மீஹகதென்ன பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். விகாரை ஒன்றின் விகாராதிபதி உட்பட மூவர் 10 வயதான…

குழந்தையை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு கைது!

13 வயது சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் காவி அங்கி அணிந்த பிக்கு ஒருவர் எஹெதுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு…

விகாரையின் நிர்மாணப் பணியை நிறுத்த சம்பந்தன் யார்? பிக்குகள் கோசம்!

விகாரை கட்டுவதை தடுக்க வேண்டாம்- என திருகோணமலை- நிலாவெளி பிரதான வீதியை மறித்து பௌத்த பிக்குகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருகோணமலை-இலுப்பைக்குளம் கிராமத்தில் புத்தசாசன அமைச்சினால் அனுமதி வழங்கப்பட்ட…

பௌத்த பிக்குகளின் போராட்டத்தில் நீர்த்தாரை பிரயோகம்!

நகர மண்டபத்தில் லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் மாணவர் மற்றும் பௌத்த பிக்குகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தை கலைக்கும் முயற்சியில் பொலிஸார் நீர்த்தாரை பிரயோகித்துள்ளனர். அதன்படி, பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்கு…

சிறுமியை துஷ்பிரயோகம் செய்த துறவிக்கு விளக்கமறியல்!

11 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் 62 வயதான பௌத்த பிக்கு ஒருவரை எதிர்வரும் மே மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…